Skip to main content

Book Review - மாபெரும் தமிழ்க் கனவு

மாபெரும் தமிழ்க் கனவு

வெளியீடு: தமிழ் திசை

பாரதி புத்தகாலயதின் வேண்டுகோளின்படி நான் படித்த புத்தகத்தை பற்றிய அறிமுகத்தை விடியோவாக பதிவேற்றியுள்ளேன்.


மாபெரும் தமிழ்க் கனவு ஒரு கடல், அதை பற்றிய அறிமுகத்தில் நான் ஒரு சிறு துளியை மட்டுமே பகிர்ந்துள்ளேன்.




தினேஷ்
திருவள்ளுவர் ஆண்டு 2051 வைகாசி 26
08.06.2020

Comments

Popular posts from this blog

My Drama

வி வேகானந்தர் காலிஃபோர்னியாவில் பேசியது பிரசித்தி பெற்ற உரை. ' சகோதர, சகோதரிகளே! ' என்று அவர் பேசியது இன்றும் பலரால் நினைவுகூரப்படுகிறது. அந்த நிகழ்வை போற்றும் வகையில் அந்த பயணத்தின் பின்னணியை கூறும் விதமாக எடுக்கப்பட்டது இந்த நாடகம்.  பொதுவாக என்னுடைய பள்ளியில் 10th & +2 மாணவர்களை நாடகங்களில் நடிக்கவைக்க மாட்டார்கள், காரணம் பொதுத்தேர்வு. ஆனால், 2013 ஆண்டு நான் 12ம் வகுப்பு மாணவன், அதுவும் பொதுத்தேர்வுக்கு 2 மாதங்களே இருந்த காலகட்டம். அவ்வாண்டு விவேகானந்தரின் 150ம் ஆண்டு கொண்டாட்டம். இந்த நாடகத்தில் நடிக்க வேண்டும் என பலரை தேடிய பிறகு என்னை தேர்தெடுத்தனர் தமிழ்த்துறை ஆசிரியர்கள் திரு.முத்து மற்றும் திரு.குமரன். அதற்காக பள்ளி நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. என்னுடைய 12ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு அவர்களே பொறுப்பென கையெழுத்திட்டனர்.  இவை அனைத்திற்கும் காரணம் ஒன்றே, அது 150ம் ஆண்டு கொண்டாட்டம் என்பதால்  விவேகானந்தர் என்ற நபரை பார்வையாளர்களின் கண்முன்னே நிறுத்தவேண்டும். நான் அந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்தேனா என்று எனக்கு தெரியாது ஆனால், நிச்சயம் பேரை கெடுக...

பொன்னியின் செல்வன் பாதையிலே - 2

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' பாதையில் இரண்டாம் நாள். முந்தைய பதிவை இங்கே படிக்கவும் நாள் -2 இன்று முழுவதும் சோழர்கள் தங்களின் கலை என்னும் அஸ்திரம் கொண்டு மூர்ச்சை அடைய செய்யப்போகிறார்கள் என்பதால் கதிரவன் தனது கதிர்களை பாய்ச்சும் முன்னே தாக்குதலை எதிர்கொள்ள தயாராகினேன்.  பொன்னியின் செல்வன் கதையில் மிக முக்கியமான கதாபாத்திரமான 'சேத்தன் அமுதனின்' தோட்டத்தை தான் முதலில் பார்க்கப்போனோம். அதை தேடி வெகுதூரம் அழைய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காரணம் நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு மிக அருகே அந்த வரலாற்று இடம் அமைந்திருந்தது.  சேத்தன் அமுதன் இந்த இடத்தில் தான், தனது தாயுடன் பூந்தோட்டம் அமைத்து சிவனுக்கு கைங்கரியம் செய்துவந்தான். வந்தியத்தேவன் சேத்தனை தஞ்சை அரண்மனை வாயிலில் செம்படை வீரர்கள் அணிவகுப்பின்பொழுது சந்தித்தான். (இந்த செம்படையை மையமாக வைத்தே 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவன் செம்படை சோழர்களுக்கு உதவுவதை போல் கதை வைத்தார்). இந்த சேத்தன் அமுதன் தான் பின்னாளில் உத்தம (எ) மதுராந்தக சோழனாக அரியணையில் அமர்ந்தான்.  அத்தோட்டம் தற்பொழுது சிவன் திருக்கோவில...

ஓர் முயற்சி!

நீ ண்ட நாட்களாக என்னுடைய எண்ணங்களை, அனுபவங்களை யாரிடமேனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்துவந்தது. பல நண்பர்கள் எனக்கு உண்டென்றாலும் புத்தகங்களையே எனது பிரதான நண்பன் என்பேன். அதுபோல, என் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள சுற்றம் இருக்கும் போதிலும், எழுத்தையே அதற்கான பிரதான வழிமுறை என்று நம்புகிறேன்.  இந்த முயற்சியில் எனக்கு ஏற்படும் அனுபவங்களையும், பல்சுவை உணர்வுகளையும் எந்த ஒளிவு மறைவும் இன்றி உங்களுடன் பகிர்வேன் என நம்புகிறேன்.  இந்த blog இருமொழி கொண்டதாக இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் எடுத்து செல்ல முடிவெடுத்துள்ளேன். இருமொழி கொள்கையே நம்மை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை காத்து வந்திருக்கிறது. ஆகையால், முடிந்தவரை தமிழில் எழுதுவதை ஆங்கிலத்திலும் பதிய முற்படுவேன்.  இந்த பயணத்தில் உங்களுடன் அரசியல், விளையாட்டு, சமூகம், அறிவியல், தொழில், புத்தக அறிமுகம், சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவற்றை பகிர இருக்கிறேன். இந்த பயணம், நிச்சயம் நம் இருவருக்கும் பயன்படும் வகையில் அமையும். தொழில் மேலாண்மையில் பயன்படுத்தப்படும் Win -Win Stra...